பக்கம்:அழகு மயக்கம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

瓣 அழகு மயக்கம்

ஆத்மான் (சட்டென்று திரும்பிக் கோபமாக) பாடி சி என்ன அக்கச வென். கூப்பிட உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது?

கமலம் : (சாக்தமாக) அக்கா, என்ன இப்படிக் கோபம்

கொள்கிருய்?

தாயம்மாள் : (மேலும் கோபமாக) உன்னைப் பார்த்ததும்

எனக்குச் சிசிப்பச வரும்?

கமலம் : சன்ன்னக் கொஞ்சம் மனசிாங்கிப் பார்த்துப்

பேசக்கூடாதா?

தாயம்மனன் : உன்னேப் பார்த்தப் பேசவேண்டிய அவ சியம் இல்லை. உன் யோக்கியதைக்கு வெட்கமில்லாமல் பேச வேறு வன்துவிட்டாய்.

கமலம் : அக்கா, உனக்கு கான் என்ன செய்துவிட்டேன்?

இப்படி....

தாயம்மாள் ; (வெறுப்போடும் ஏளனத்தோடும்) போ?... கீ ஒன்றுமே செய்யவில்க்ல. என் குடும்பத்தைத்தான் சைசம் பண்ணிகுய்....வேருென் ம்ை செய்யவில்லை.

கமலம் (இரக்கிய குரலில்) அக்கா, உன்னே விட்டு வரும் படி ஒரு கர்ன்கூட அவரிடம் கான் சொல்லவில்லை; அலகேசன் வந்தார்.

தாயம்மாள் : அவர் வக்தால், நீ எப்படியடி கூடக் குடி யிருக்கச் சம்மதித்தாய்? கோனே அவர் மனசு கலைவதற் குக் கசாணம்?

கமலம் : அக்கா. கான் சக்கியமாகச் சொல்லுகிறேன். உன்னேக் கெடுக்க எனக்குக் கொஞ்சக்கூட ஆசை வில்லை. ஆளுல் அவரை விட்டுவிட்டு இருக்க என்னுல் முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/62&oldid=533840" இலிருந்து மீள்விக்கப்பட்டது