பக்கம்:அழகு மயக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

嘯凝馨懿 線款 ; ::

537, 11 - ఓ ఓ بن *

ஜவாஹர் பாய் க்க விாது

,菇 { உனக்கு எப்படி உதவிக்கு வருவான்

  • " . هر . ս : - տո * ٹا ۔ ، بہ ، گا. . بس ہیریس،

கருவைத . உதவ செய்ய அவா கடமைப பட

டிருக்கிரு.ர். அவர் கொடுக்க வாக்கைக் காப்பாற்ற வார் என்று கம்புகிறேன்.

ஜவாஹர்பாய் : (யோசனையோடு) கருணுவதி, நீ சொல் வது எனக்கு விளங்கவில்லை. அவன் என்ன வாக்குக் கொடுக் கிருக்கிருன்?

கருணுவதி : அவர் என்னிடமிருந்து கங்கணத்தை ஏற்

அக் கொண்டிருக்கிரு.ர்.

(கருனுவதி மெதுவாக எழுத்து நின்று பதிலே எதிர்பார்க்கிஆன், ஜவாஹர்பாய் (சட்டென்று வெறுப்புடன்) அவளு? அவனுக்கு எப்பொழுது இந்தப் பரிசைக் கொடுத்தாய்?

கருணுவதி : என் கணவர் ம1ணுவ ஸ்கையில் இருக்க போது ஹாமாயூன் அவரைப் பார்க்கவந்தார் அல்லவா?

ஜவாஹர்பாய் அவன் முகத்திலே விழிக்க என் மகன்

ாாணுசங்கன் மறுத்துவிட்டானே?

கருளுவதி : ஆமாம், அவர் பார்க்க மறுத்து விட்டார். ஆகுல் ஹுமாயூன் தம் தக்கை பாபர் செய்த வஞ் சண்யை வெறுத்து என் கணவரிடம் கட்புக் கொள் ளவே வந்தார் என்பதை நான் அறிந்தேன். அதனு லேயே கங்கணம் அனுப்பினேன்.

ஜவாஹர்பாய் கருளுவதி, இந்த மிலேச்சனுக்குக் கங்க னத்தின் பெருமையைப்பற்றி என்ன தெரியப் போகிறது?

கருணுவதி : எனக்கு என்னவோ அவர் கம் வாக்கைக் காப்பாற்றக்கூடிய உயர்ந்த குணமுடையவராகத்தசன் தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/73&oldid=533851" இலிருந்து மீள்விக்கப்பட்டது