68 அழகு மயக்கம்
வாசந்தி : கருணுவதிதேவி, இனி நீங்கள்தானே இந்தக் கோட்டைக்கு ராணி? உங்கள் உத்தரவை எல்லோரும் எதிர் பார்த்திருக்கிரு.ர்கள்.
கருளுவதி : ஆமாம், கான்தான் கோட்டையைப் பாது காக்க்வேண்டும். வாசக்தி, என் குழக்கை உதயசிங் பத்திரமாகப் போய்ச் சேர்ந்திருப்பாகு? (அவள் குரலிலே கவலை கொணிக்கிறது.)
- அவனப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய
வதி : உன்னே ஒன்று கேட்க வேண்டுமெனடகினேக் மூன்று வருஷங்களுக்கு முன்பு ஜூஆ னிடம் என்னுடைய சங்கணத்தைக் கொடுத்தாயே; அப்பொழுது அவர் என்ன சொன்னர்?
வாசந்தி : கங்கணத்தை ஏற்றுக் கொண்டவன் எப்படி கடந்து கொள்ள வேண்டுமோ அப்படி கடன்து கொள்வ தாகத்தான் சொன்னர்.
- தி : ஹுமாயூன் உண்மை வீசரென். தசன் 警க்கிறேன். ஆகுல் இன்றைக்குச் செய்தி அனுப்பி குல் அவர் வரும் வாையில் காம் கோட்டையைக் காக்க முடியுமா என்பதுதான் சந்தேகம். எங்கே, அந்தக் கியோலி இளவரசர் பாக்ஜியை வரும்படி சொல்லியிருந்தேனே?
வாசந்தி : அதோ அவரும் வக்து விட்டார்.
(தியோலி என்ற சிறு காட்டின்
குக்கு உதவி செய்ப் கிகுன்,
. . . . .” ----> பாக் ஜி க்கு வயசு 25-க்கு மேலிராது. தியாக உணர்ச்சியோ தித்து