。
கங்க:ை ம்
உங்களுடைய கலேமையிலே வேண்டுமானுல் கான்கு மணி கோம் காக்குப் பிடிக்கலாம்.
- - { 影 * ఆ が * « ox 落擎念 7 برِ、 莓、莎 கருளுவுதி - இன்னும் ஒரு தனககுச தம1 o மானுல் எனது எண்ணம் திச்சயமாய கதைவே, மே.
பாக்ஜி ; ஹுமாயூன் அதற்குள் வர்துவிடுவான் என்.அ
கம்புகிறீர்களா?
(அவன் குரலில் ஐயம் தொனிக்
கிறது.)
^
k
- * - * ? в * கருணுவதி : ஆமாம். அதில் உங்களுக்குச் சக்தேகமே
வேணடாம்.
பாக்ஜி கேவி, உங்கள் கம்பிக்கையைக் குஆக்க எனக்கு விருப்பம் இல்லே. ஆனல் நாளைக்கு உச்சி வேளே
வசையில் கூட நாம் சமாளிக்க முடியாதே?
கருளுவதி : ஒன்றிரண்டு காட்களுக்கு முன்னலேயே கடிதம் அனுப்ப முடியாமல் போய்விட்டது. அதனுல் என்னுடைய கம்பிக்கை உண்மையாவதையும் கான் காணமுடிய வில்லை. இளவரசே, இனி அதை எண்து வதில் பயன் எது? காரேக்கு நீங்கள் தலைமை பூண்டு போர் செய்ய வேண்டும். உமது கடமையைச் செய்ய வேண்டிய சமயம் வந்துவிட்டது.
பாக்ஜி : அகற்குத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்
கருணுவதி : கானேக்கு கம் வீரர்கள் குங்கும உடை கரிக் துக் கோட்டை வாசலைத் திறத்துகொண்டு எதிரிகளின் மேல் பாயவேண்டும். பெண்களெல்லாம் ப்ேபாயத் தயாராய் இருக்கிருர்கள்.
பாக்ஜி : க. வதி தேவி, கடைசி மூச்சு உள்ளவரை பகைவர்களின் தலைகள் ஆயிசம் ஆயிரமாய் கம் கோட்
டைக்கு முன்ல்ை உருளச் செய்வேன். கடைசி வரை