பக்கம்:அழகு மயக்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டியம் பயனற்றதா அம்மா? அதைப் பழகு

ు ஆ :::: ஏற்படும் j

சொல்லுகிருச்சனே?

லகஷ்மி: பள்ளிக்கூடத்தில் காட்டியம் பயிலுவதே

போதும்.

லலிதா : (மலர்களே அணிபெற வைத்துக்கொண்டே, விட்டியம் ஒர் அற்புதமான கலையல்லவா? சிவபிரானே மகிழ்த்து ஆடும்படியான.

லகஷ்மி சரி சரி. இக்க வாதங்கனெல்லாம் எனக்குத் தெரியும். அப்பா கொடுக்கும் செல்லம் உன்னே இப்படி யெல்லாம் பேசச் சொல்லுகிறது.

லலிதா : அப்பா என்னேக் கவருண காரியம் செய்யும்

படியாகவச சொல்லுகிருச்?

லகஷ்மி அவர் என்னவேண்டுமாகுலும் சொல்லுவார்; இந்த உலகத்திலே பெண்களுக்குப் பூசண சுதந்தாம் கொடுப்பவர் அவர் ஒருவர்தானே?

லலிதா உனக்குத்தானே கொடுக்கிமூர்?

லகஷ்மி ஆமாம், கொடுத்து என்ன செய்வது? தாய்க்கு

அடங்காத பின்னேயாக உன்னேச் செய்துவிடுகிரு.ர்.

லலிதா : ஆமாம், கான் உன் வார்த்தையை மீறி என்ன செய்துவிட்டேன்? மின்டர் மோகன் இந்த ஊரில் இருக்கும் வரை சாவகாசப்பட்ட சில மாலை வேளை களில் அவரிடம் சென்று சில பாடல்களுக்கு அபிநயம் பிடித்துப் பழகிக்கொள்ள உன்னே அதுமதிதானே கேட்கிறேன்? உன்னை மீறி ஒடிப் போகவில்லையே?

லகஷ்மி அதுதான் வேண்டாமென்கிறேனே, லலிதா. லலிதா : அம்மா, ஏன் இப்படிப் பிடிவாதமாகப் பேசு

கிருய்? காட்டியக் கலையின்மேலுன்ன ஆசையால்தான்

ଶଃ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/91&oldid=533869" இலிருந்து மீள்விக்கப்பட்டது