பக்கம்:அழியா அழகு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அழியா அழகு

மனுவெனுக் தகையன்மார்

பிடைமறைக் தனமலைத் தனிநெடுஞ் சிலஇறத்

தவழ்தடங் கிரிகளே. ' சேனைகள் தன்னைத் தொழ இராமன் விரைவிலே சென்று தசரதனுடைய காலில் விழுந்து பணிந்து எழுங் தான், உடனே தசரதன் தழுவினன். அவன் மார்பில் இராமன் தோள்கள் மறைந்தன, -

இங்கே அடி வீழ்ந்தவன் இராமன்; தழுவினவன் தசரதன்,

மூன்ருவது எடுத்துக்காட்டு

அப்படியே இலக்குவன் வந்து தசரதனே அடி பணிந்து எமு, அவனத் தசரதன் தழுவிக் கொள்கிருன்.

இளையபைங் குரிசில்வக்

தடிபணிக் தெழுதலும் தளைவரும் தொடையல்மார்

புறஉறத் தழுவினன். '

நான்காவது எடுத்துக்காட்டு

சித்திர கூடத்தில் இருந்த இராமனேக் காணப்

பரதன் வருகிருன். அவன் இராமன் அடியில் வந்து வீழ, இராமன் அவனைத் தழுவிக் கொள்கிருன்.

1. எதிர்கோட் படலம், 23. அணிகம் படை. அரசர்கோன் - தசரதன். சில இற-வில் முறியும்படி. .

2. எதிர்கோட் படலம், 24. இளய பைங்குரிசில். லட்சுமணன். தண் - கட்டுதல். தொடையல். மாலை. • .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/170&oldid=523372" இலிருந்து மீள்விக்கப்பட்டது