இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
109
- ஆண் : தேவியின் திருமுகம்
- தரிசனம் தந்தது!
- பெண் : தேவனின் அறிமுகம்
- உறவினைத் தந்தது!
- ஆண் : பூவுடல் நடுங்குது குளிரில்-நான்
- போர்வையாக லாமா?
- பெண் : தேவை ஏற்படும் நாளில்!-அந்த
- சேவை செய்யலாம்!
- ஆண் : மனமோ கனி!
- குணமோ தனி!
- பெண் : மனமும் குணமும்!-கோபம்
- வந்தால் மாறுமே!
- ஆண் : நோ! நோ! நோ!
- ஆண் :காற்றினில் ஆடிடும் கொடிபோல்!-என்
- கையில் ஆட நீ வா!
- பெண் : கையினில் ஆடணும் என்றால்!-ஒன்றை
- கழுத்தில் போடணும்!