பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119


ஆண் : ஏக்கம் தீரவே ஏய்த்து ஆளையே
இழுத்து வந்தவதான் காவேரி!
பெண் : அந்தக் காவேரிதான்!
ஆண் : இல்லை சிங்காரிதான்!
பெண் : ஊஹூம் காவேரிதான்!
ஆண் : ஊஹூம் சிங்காரிதான்!


வாழவைத்த தெய்வம்-1959
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன் & P. சுசிலா