உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131


ஆண் : வெக்கத்தையும் மூட்டை கட்டி
கக்கத்திலே வச்சுக் கிட்டு
வில்லாக வளைஞ்சு ஆடு
டப்பாத் தாளம் போட்டுக்கிட்டு
வில்லாக வளைஞ்சு ஆடு
டப்பாத் தாளம் போட்டுகிட்டு

பிள்ளைக்கனியமுது-1958

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா