இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
142
- கவிதா : வருவ தெல்லாம் வரட்டும்!
- தருவ தெல்லாம் தரட்டும்!
- லீலா : வாழ்க்கை மட்டும் நம்கையில் இல்லையடி!- அது
- மனிதருக்கே புலப்படாத எல்லையடி!
- (பார்க்க)
- மனிதருக்கே புலப்படாத எல்லையடி!
கவிதா-1962
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்கள்: ஜமுனாராணி & குழுவினர்