இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
173
- பெண் : வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே!
- ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!
- ஆண் : காதலே கனவு என்னும்
- கவிதை தன்னை வாழ்நாளில்!
- ஓர் முறை பாடியே
- உறங்கிடுவேன் உன்மடியில்!
- ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!
- பெண் : எந்தனுயிர்க் காதலரை
- இறுதியிலே கண்ணாலே
- கண்டு நான் விடை பெறவே
- காத்திருப்பாய் ஒரு கணமே!
- ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே?
மல்லிகா-1957
- இசை : T. R. பாப்பா
- பாடியவர் : A. M. ராஜா 8 P. சுசீலா