பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

215


கள்ளரை நல்லவரைப் போல அதுகாட்டும்!
கண்ணியம் உள்ளவரைக் கூட அது வாட்டும்!
என்னாளும் அதைத் தேடு!
உன் சொந்தமாக்கிப் போடு!
உன் எண்ணம்போல இன்பவாழ்வு வந்து சேருமே!


பொன்னு விளையும் பூமி-1959
இசை: ரெட்டி