பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

219


நாதனுயிர் காத்திடவே
ஆதவனை மறைத்துவிட்ட
மாதரசை மனதில் கொள்வோமே-நளாயினி
மகிமைதனை எடுத்துச் சொல்வோமே!
கற்பெனும் தீயால்-பெரும்
அற்புதம் செய்தாள்-அந்தப்
பொற்கொடிபோல் வாழ்ந்திடுவோமே!-என்றும்
(ஆனந்தமாய்)
வண்ணக்கிளி-1959
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: P. சுசீலா & ஈஸ்வரி குழுவினர்