பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

245


குடும்பப் பெயரைக் குலைக்கும் முறையில்
நடக்கக் கூடாது!
இதுவே அறிவுடமை!
ஒரு கன்னியின் கடமை!


புன்னகையைப் பொன்னகையாய்ப்
போற்றிட வேண்டும்-நல்ல
புத்தி சாலி என்னும் பெயரை
ஏற்றிட வேண்டும்
கண்ணகி போல் கற்பு நெறி
காத்திட வேண்டும்!
பணக்காரப் பெண்கள் கூட்டுறவை
விலக்கிட வேண்டும்!
இதுவே அறிவுடமை
ஒரு கன்னியின் கடமை


நான் சொல்லும் ரகசியம்-1959
இசை: G. ராமநாதன்