பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

247


நீதியுள்ள ஆட்சியே
நிலவுகின்ற மாட்சியே
யாருங்காண நமது நாடு
ஆக வேணும் சாட்சியே!
ஏழை என்ற சொல்லே
இந்த நாட்டில் இல்லை
என்று யாரும் சொல்ல நாமும்
செய்ய வேணும் சேவையே!
(வாழ்க)
சாரங்கதரா-1958
இசை: G. ராமநாதன்
பாடியவர்: T.M. செளந்தரராஜன்