இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
247
- நீதியுள்ள ஆட்சியே
- நிலவுகின்ற மாட்சியே
- யாருங்காண நமது நாடு
- ஆக வேணும் சாட்சியே!
- ஏழை என்ற சொல்லே
- இந்த நாட்டில் இல்லை
- என்று யாரும் சொல்ல நாமும்
- செய்ய வேணும் சேவையே!
- (வாழ்க)
சாரங்கதரா-1958
- இசை: G. ராமநாதன்
- பாடியவர்: T.M. செளந்தரராஜன்