இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
257
- காத்திருக்கும் அத்தை மவன்
- கண் கலங்கி நிற்கையிலே
- நேத்து வந்த ஒருவனுக்கு
- மாத்து மாலை போடுவதேன்
- கண்ணம்மா!-அவள்
- நேத்திரத்தை பறிப்பது ஏன்?
- சொல்லம்மா?
- நேத்திரத்தை பறிப்பது ஏன்?
- காத்திருக்கும் அத்தை மவன்
- பெண்: ணன்னானே.....
- ஆண்: ஏற்றத்தாழ்வும் ஏமாற்றும்
- இவ்வுலகில் இருப்பது தான்
- இத்தனைக்கும் காரணமாம்
- கண்ணம்மா! இதை
- எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா!
(ஆத்தி)
- பெண்: னன்னானே...
- ஆண் : கண்ணம்மா! சொல்லம்மா!
- கண்ணம்மா சொல்லம்மா!
- கண்ணம்மா! வ...வ...வண்ணம்மா!
வண்ணக்கிளி-1959
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்