பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

265


கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தைச்
சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்!
குள்ள நரிபோல் தந்திரத்தால் குடியைக் கெடுக்கப்
புரிந்து கொண்டான்!
வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத்
தெரிந்து கொண்டான்!
மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை
(மனிதனெல்லாம்)
அழகுநிலா-1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

மருத-16