இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
277
சாந்தி:பூத்திருக்கும் ரோஜாப்பூவில் மணமில்லையா?அந்த
- மணத்தைப் போல் உன்மனசுக்குள்ளே நானில்லையா?
- நேருமாமா சொன்ன சொல்லும் நினைவில்லையா? உன்
- நேரிலேதான் நானிருக்கேன் தெரியலையா?
- குங்குமச் சிமிழும் கோபுரவிளக்கும்
- தங்கக் கலசமும் தாமரைப் பூவும்
- இங்கே......இங்கே......நான் இங்கே!
- பொன்னான வாழ்வு-1967
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன் & ராஜேஸ்வரி