பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296


சேகர் : கன்னிப் பெண்களின் கண்ணைக் கவ்வும்

கங்கணக் காப்பைப் பாரு!-இந்த
கங்கணக் காப்பைப் பாரு!


ஜக்கன்: இது

கையில் ஏறினா கல்யாண மாப்பிள்ளை
வீடு தேடி வருவாரு!-உன்
வீடு தேடி வருவாரு!


ஆசை-1956


இசை : T.R.பாப்பா


பாடியவர்கள்: N. S. கிருஷ்ணன், A. M. ராஜா