பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

303



அரே நம்பள்கி சொல்றதெ
நிம்பள்கி கேட்டுக்கோ !
தம்பிடிக்கி தம்பிடி
வட்டியும் போட்டுக்கோ ஸர்தானா-அது
இல்லாம ஈட்டிக்காரன் தர்வானா?
யாஹீம் யாஹீம் யாஹீம் !
சம்பள்தே வாங்கிக்கிணு
ஜல்சா ஏன் செய்யிறான் ?
பொம்பளங்கே ஊட்டுமேலே
பொங்கி அயப் பண்ணுறான் ஸர்தானா!- நீ
போவுறதும் நல்ல வயிதானா ?
காசுக்கு ஆசெப்பட்டு
ரேசுக்கு போவுறான் !
கையிலே உள்ளதை
உட்டுப் போட்டு சாவ்றான் ஸர்தானா-நீ
காசாயம் கட்டிக்கினா விடுவானா?