பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

311


கழுகுமலை : கூஜா .....கூஜா ... கூஜா ...
கூஜா......கூஜா.....கூஜா......ஏய்
கூஜா தூக்கி உடல் வளர்த்து
ராஜா போலே நடை நடக்கும்- (கூஜா)
மணி  : ஓய்!...வானா... மூனா..கானா... ஒய்
வானா... மூனா.. கானா
மூனாத் தனத்தை மறைக்க வைக்க
முதலாளியைக் காக்கா புடிக்கும் (வானா)


கழுகுமலை  : நாக்கை அடக்கு காக்கா புடிப்பவன்
நானில்லேடா கூஜா-உன்போல்
நடிகையின் பின்னே சுத்தித் திரியும்
அடிமைப் பசங்க தாண்டா கூஜா (கூஜா)


மணி  : ஷோக்குப் பண்ணப்ராடு கணக்கு
ஜோடிப்பதிலே ராஜா-பணத்தை
சுரண்டும் உங்க விஷய மெல்லாம்
தெரியும் எனக்கு பேஷா - {வானா)
(கெஜல்)
கழுகுமலை  : ராஜாத்தி போல் வாழ்ந்த நட்சத்திரங்கள் கூட
உன்னைப் போல்-கூஜா- பசங்களாலே
நாசமாய்ப் போனதுண்டு