பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


ஆண் : தக்தினதீன்!
பெண்: துயர்தீருமே!
சோம்பலில்லாமே தினம் பாடுபட்டாலே சுகம்
நேருமே!
கட்சி பேசி கலகம் செய்து திரிந்திடாமலே!
திரிந்திடாமலே!
கடமையோடு தொண்டு செய்தால் கஷ்டம்
நீங்குமே! கஷ்டம் நீங்குமே!
ஆட்சியை குறைகூறுவதால் ஏதுலாபமே?
யாவருமே சேர்ந்து நன்றாய் தன்னல மில்லா
சேவை செய்வோமே! சேவை செய்வோமே!
All : சேவை செய்வோமே! சேவை செய்வோமே!
பெண்: எந்நாளுமே!
All : சேவை செய்வோமே! சேவை செய்வோமே!


ராஜாம்பாள்-1951

இசை : ஞானமணி
பாடியவர்: S. C. கிருஷ்ணன்
ஜிக்கி குழுவினர்