பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆனால், 'மணக்க வந்துவிட்டேன்! '

என்று கூறும்வரை

அவனை நான் அறிந்துகொள்ள முடியவில்லை

.

VITI

"

கணணீர் பெருக்கினோம் - பலபல பேசினோம் !

ஆனால் ஒரே ஒரு முத்தம்தான் !

ஆம் - ' போய்விடு ' - என்று கூறினேன் !

ஐயோ, நான் இறந்துதொலைந்தே னில்லையே !

ஆனால், நான் இறப்பவள் போல்
தோன்றுகிறேனா?

ஐயோ, இந்தத் துன்பத்துக்கு ஏனோ பிறந்தேன்?

ΙΧ

பிணம் போல் நடக்கிறேன்,

நூற்க மனமும் செல்லவில்லை,

ஜேமி - ஆம் என் ஜேமி !

அவனைப் பற்றி நினைக்கத் துணியேன்!

அது பாவமாகும் அல்லவா ?

உண்மை மனைவியா யிருக்க முயல்வேன்,

ராபின் கிரே அன்பு செய்கிறார் அல்லவா ?


லின்ட்ஸே சீமாட்டி


25