இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அவர் சுகமாய் இருந்தால் போதும்,
- என்னை விடப்பாக்கியசாலி இருக்கமாட்டாள்!
அவர் முகத்தைத் திரும்பவும் காண்பேனா?
- அவர் பேச்சை மீண்டும் கேட்பேனா?
அவரை வரவேற்கப் போகிறேன் -
- அந்த நினைவில் என் தலை சுழல்கிறதே!
அவர் இல்லாத பொழுது
- வீட்டில் அழகில்லை,
அதிர்ஷ்டமில்லை, ஆனந்தமு மில்லை.
மிககிள்
29
.