பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 அவர் சுகமாய் இருந்தால் போதும்,

என்னை விடப்பாக்கியசாலி இருக்கமாட்டாள்!

அவர் முகத்தைத் திரும்பவும் காண்பேனா?

அவர் பேச்சை மீண்டும் கேட்பேனா?

அவரை வரவேற்கப் போகிறேன் -

அந்த நினைவில் என் தலை சுழல்கிறதே!

அவர் இல்லாத பொழுது

வீட்டில் அழகில்லை,

அதிர்ஷ்டமில்லை, ஆனந்தமு மில்லை.


மிககிள்

29

.