இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
VI
வீட்டைக் கண்டதும் கதவைத் தட்டவா?
அல்லது இரைந்து கூப்பிடவா? -
வேண்டாம், உன்னைக் காக்க வைக்கமாட்டார்.
VII
நடந்த சோர்வு நீங்க வசதி உண்டா? -
ஆம், இனி உனக்குச் சிரமம் இல்லை.
VIII
எனக்கும், தேடுவார் எல்லோர்க்கும்
சயனிக்க மெத்தை உண்டா?
ஆம், வருவோர் அனைவர்க்கும் உண்டு
.
40