பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VI

வீட்டைக் கண்டதும் கதவைத் தட்டவா?
அல்லது இரைந்து கூப்பிடவா? -
வேண்டாம், உன்னைக் காக்க வைக்கமாட்டார்.

VII


நடந்த சோர்வு நீங்க வசதி உண்டா? -
ஆம், இனி உனக்குச் சிரமம் இல்லை.

VIII


எனக்கும், தேடுவார் எல்லோர்க்கும்
சயனிக்க மெத்தை உண்டா?
ஆம், வருவோர் அனைவர்க்கும் உண்டு

.


40