இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
லாண்டார்
ரோஜாவும் முள்ளும்
இன்பங்கள் இதயம் விட்டு ஏகுவதேன்?
கவலைகள் நெஞ்சைக் கவ்வுவதேன்?
நான் அறியேன். இயற்கை கூறும்.
மனிதன் அதற்குப் பணிவான்.
ரோஜா மடிந்திட, முட்கள் வாழ்வதேன்?
அதைக் காண்பேன், ஆனால் அறியேன்!
43