பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



லாண்டார்

ரோஜாவும் முள்ளும்

இன்பங்கள் இதயம் விட்டு ஏகுவதேன்?
கவலைகள் நெஞ்சைக் கவ்வுவதேன்?
நான் அறியேன். இயற்கை கூறும்.
மனிதன் அதற்குப் பணிவான்.
ரோஜா மடிந்திட, முட்கள் வாழ்வதேன்?
அதைக் காண்பேன், ஆனால் அறியேன்!



43