பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

III

நட்பு மலர்கள் உதிர்ந்து போனால்,
காதல் மணிகள் விழுந்து போனால்,
உன்போல் நானும் ஏகுவேன்,
அதுவே சரியான காரியம்.
உண்மை இதயங்கள் வாடிவிட்டால்,
அன்பு இதயங்கள் பறந்துவிட்டால்,
ஐயோ! இந்தப் பாலை - உலகில்
வாழ விழைபவர் யாரே ?

48