பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெட்கத்தோடு திரும்பி விடுவர்,

சிந்கிய ரத்தமே முகத்தில் நாணம் காட்டும்.

IV

குறைக்க முடியாத தொகையினராய்,

விழித்தெழும் சிங்கம் போல் வீறுகொண்டு எழுங்கள்!

தூக்கத்தில் படிந்த பனியைச் சிதறுவது போல்

பிணித்துள விலங்கினைப் பெயர்த் தெறியுங்கள்

நீங்கள் பலர், அவர்களோ சிலர்!