பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XI

அவளுக்கு மானங்காக்கப் போதிய கந்தையில்லை;
        ஊசி நூல் கொண்டு தைத்துத் தைத்து
விரல்கள் சோர்ந்து தேய்ந்துவிட்டன.
        கண்கள் சிவந்துவிட்டன - திறக்க முடியவில்லை.
ஆயினும், தையல் - தையல் - தையல் !
        வயிற்றுப் பட்டினி - மாசேறிய மேனி,
ஷர்ட்டின் பாடலைச் சோகக் குரலில் பாடுகிறாள்,
        ஆனால் அக்குரல் ஐச்வர்யவான்களை எட்டுமோ?

ஹீட்

72