பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

141

நாளினும் உளதோ என்றான்
அண்டங்கள் நடுக்க நக்கான்

என்று தானே கோரமாகச் சிரிக்கிறான் - 'ஆ' இந்தச் சிரிப்பு பயங்கரத்தையும் வென்ற பயங்கரச் சிரிப்பாக அல்லவா இருக்கிறது. அடடா இறைவன்தான் எப்படி எப்படி எல்லாம் சிரிக்கிறான். அவனையே பார்த்து இந்த மனிதனும் எப்படி எல்லாம் சிரிக்கப் படித்துக் கொண்டான்.