100
ஆண்டாள்
1.நேரிழையிர், சீர்மல்கும் ஆய்ப்பாடிச்
செல்வச் சிறுமீர்காள்
― திருப்பாவை: 1
2. வையத்து வாழ்வீர்காள்
〃 2
3. பிள்ளாய்
―〃6
4. நாயகப் பெண் பிள் ளாய்
〃 7
5. தேசமுடையாய்
〃 7
6. கோது கலமுடைய பாவாய்
〃 8
17.நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற
அம்மனாய் அருங்கலமே
―திருப்பாவை : 10
8. குற்றமொன் றில்லாத கோவலர்தம்
பொற்கொடியே
〃 11
புற்றரவல்குல் புனமயிலே
〃 11
9. நற்செல்வன் தங்காய்
〃 12
10. போதரிக் கண்ணினாய்
〃 13
11. நங்காய்! எழுந்திராய்
〃 14
12. எல்லே இளங்கிளியே
〃 15
13. பந்தார் விரலி
〃 18
செந்தாமரைக் கையால் சீரார்
வளை ஒலிப்ப வந்து திறவாய்
〃 18
14. திங்கள் திருமுகத்துச் சேயிழையார்
〃 30
{{gap}இங்குக் காட்டப்பெற்ற சொற்டொடர்கள் விளிகளாய் அமைந்தமை காண்க. அவர்மனங்கொளக் குளிர்வித்து நிற்கும் திறல் இதனால் தெளிவாகின்றது. ஆண்டாள் "எல்லே. இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?" என்றவுடன் அச்சொல்லில் வலைப்பட்ட ஆயர்பாடிப் பெண்ணொருத்தி