ஐப்பசி மாதம் வந்தது அடை மழையும் பேயுது ஆட்டுக்குட்டீ ஆட்டுக்குட்டீ வீட்டுக்குள்ளே ஓடிவா. சும்மா நீயும் மழையிலே துள்ளித் துள்ளி ஓடாதே அம்மா கண்டால் வைவாளே ஆட்டுக்குட்டீ ஆட்டுக்குட்டீ