பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹}强 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

புகழ் சான்ற நூல் ஊரும் பேரும் ஆகும், டாக்டர் ரா. பி, சே. அவர்களது நுண்மாண் நுழைபுலத்தில் விளைந்த ஆராய்ச்சிக் கருத்துக்கள் பலவும், அவர் படைத்த நூல்கள் அனைத்திலும் ஆங்காங்கே செறிந்து சிறந்து விளங்குன்றன. எனினும், மற்ற முற்றி முதிர்ந்த ஆராய் சிப் பெருநூலாய் விளங்குவது, அவர் அரிதின் முயன்று ஆய்ந்தளித்த ஊரும் பேரும் என்னும் உயரிய ஆராய்ச் சிக் கருவூலமே ஆகும்.

இலக்கிய ஆராய்ச்சிப்பேரறிஞர் ஹட்சன் இலக்கியக் கல்விக்கு அறிமுகம் என்னும் பொருள்பற்றி ஆங்கிலத் தில் எழுதிய சிறந்த நூலில்', 'உண்மையாகவே ஒரு பெருநூலின் அடையாளம் அது புதியதாகவும் தனக்கே உரியதாகவும் எதையாவது சொல்வதாய் அ ைம ய வேண்டும்-அப்படிச் சொல்வதையும் புதிய முறை யிலும் தனக்கே உரிய பாணியிலும் சொல்லவேண்டும்” என்று கூறுகிரு.ர். இவ்விலக்கணத்திற்குச் சிறந்த இலக் கணகாய் விளங்கும் தன்மை, பேராசிரியர் அவர்கள் நூல்கள் அனைத்திற்கும் உண்டாயினும், மிகச்சிறப்பாகக் குறிக்கத்தக்கன ஊரும் பேரும் என்னும் தமிழ் நூலும், 'சொற்களும் அவற்றின் பொருட்சிறப்பும் " என்னும் ஆங்கில நூலும், செந்தமிழும் கொச்சைத் தமிழும்" என்னும் ஆங்கிலத்தில் உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளும்

75. “The mark of a really great book it that it has some - thing fresh and origina i to say, and that it says this in a fresh and independent way.”

—An introduction to the Study of Literature—W.H. Hudson

[1946], p. 45. - .

76, Words and their Significance [A study in Tamii , ilin

guistics]. -

77. TarLiterary & Colioquia |-Annals ọf Ọ, R. Vọt. ị !

X- 狩·醇、