பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு-XIV

பேராசிரியர் தம் ஆருயிர் நண்பர்களுள் ஒருவராகிய திரு. க. சொ. அரு. அருணுசலம் செட்டியார் (தலைவர், சொக்கலிங்க வித்தியாசாலை, லட்சுமிபுரம்) அவர்கட்கு வரைந்த கடிதம்.

திருநெல்வேலி, .4943 می.3-8 F

அன்புள்ள ஐயா,

நலம். மூன்று நாளைக்கு முன் இங்கு வந்தேன். இன்று மாலை மீண்டும் சென்னைக்குச் செல்கிறேன்.

இக் கடிதம் கொண்டுவரும் அன்பர்கள் ஒரு சிவாலய கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கிருர்கள்: தங்கள் உதவியை நாடி வருகின்ருர்கள். இப்போதுள்ள நெருக்கடியான நிலையில், தாங்களும் பிற அன்பர்களும் செய்யும் சிறு உதவியும் பேருதவியாகும். இத்தருமத்தில் ஈடுபடக்கூடிய அன்பர்களையும் தூண்டினல் நலமாகும்.

ஆன்டின்,

ரா. பி. சேதுப்பிள்ளை

எண்ணத்தின் கணிவை எழுத்தில் காட்டும் கடிதம் அல்லவா இது காலநிலை அறிந்த கடமையாளர்-கனிவா ளர்-பேராசிரியர்! -

-இ. ళ్యొ