பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு-XV

நக்கீரர் கழகச் செயலாளர் திரு. சிறுவை மோகனசுந்தரம் அவர்கட்குப் பேராசிரியர் எழுதிய கடிதம்:

ரா. பி. சேதுப்பிள்ளை, பி. ஏ. பி. எல், திருக்குற்ருலம், தலைமைத் தமிழ் விரிவுரையாளர், தென்காசி வழி, சென்னைப் பல்கலைக்கழகம், - }3-7-1944.

அன்புள்ள ஐயா,

திருமண அழைப்பு, திருக்குற்ருலம் வந்து சேர்ந்தது. நக்கீரர் கழகத்தின் வாயிலாக நலம் பல புரியும் நற்றமிழ்த் தொண்டராய வீர மோகன சுந்தரரை நேரில் வாழ்த்துதற்குரிய வாய்ப்பின்மையை நினைந்து வருந்தினேன். மனையறத்தை மேற்கொண்ட மோகனரும் அனசூயை அம்மையும் அறிவறிந்த வீர மக்களைப் பெற்று அருந்தமிழ்த்தொண்டு புரியும் வண்ணம் இறைவன் திருவருளை வேண்டுகிறேன்.

அன்பன்,

ரா. பி. சேதுப்பிள்ளை.

அவரவர் பண்பறிந்து பாராட்டும் பேராசிரியர் திறம் பெரிது. .

- - -ந. ச,