இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆற்றங்கரையினிலே “
பின்னிணைப்பு (கட்டுரைகளில் எடுத்தாளப்பட்டுள்ள பாடல்கள்) ஆறும் ஊரும்
பக்கம் அடிக்குறிப்பு
10 : 1. “ மற்றாரும் தன்னொப்பார்
இல்லான் கண்டாய் மயிலாடும் துறைஇடமா
மகிழ்ந்தான் கண்டாய்.”
- திருநாவுக்கரசர் தேவாரம். 1. தொண்டை நாடு
1. காஞ்சி மாநகரம்
- 8 : 1. “ஆடவர்கள் எவ்வாறு
அகன்றொழிவார், வெஃகாவும் பாடகமும் ஊரகமும்
பஞ்சரமா - நீடியமால் நின்றான் இருந்தான்
கிடந்தான் இதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு”
- கணிகண்னர்.
18 : 2. “ காடவர் கோமான் கச்சிக்
கற்றளி எடுத்து முற்ற மாடெல்லாம் சிவனுக் காகப்
பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்.”
- பெரிய புராணம்.