இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
5 - ஆற்றங்கரையினிலே
19 3. “வெண்குட்ை நீழல்செங் கோல்நடப்ப
விடைவெல்கொடி வேற்படை முன்உயர்த்த
பண்புடைப் பல்லவர்கோன் பணிந்த
பரமேச்சுர விண்ணகரம் அதுவே”
- திருமங்கை ஆழ்வார்.
20 : . “ வண்மையால் கல்வியால்
மாபல்த்தால் ஆள்வினையால் உண்மையால் பாராள்
உரிமையூரல் திண்மையால் தேர்வேந்தர் வானேறத்
தெள்ளாற்றில் வென்றானோடு யார்வேந்தர் ஏற்பார் எதிர்.”
- பெருந்தேவனார்.
2. சென்னை மாநகரம்
24 : . “ தாளல் உலகம் அளந்த அசைவேகொல்
வாளா கிடந்தருளும் வாய்திறவான் - நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான் ஐந்தலைவாய் நாகத் தணை.”
(நீளோதம் - நெடுங்கடல்)
- திருமழிசை ஆழ்வார்.
24 : 2. “ மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்
மாடம்ாளிகையும் மண்டபமும் தென்னன்தொண் டையர்கோன் செய்ததன்
மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை” (பொழில் - சோலை, வாவி - குளம்)
- திருமங்கை ஆழ்வார்.