இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
269
47 :
49
- i.
- 2.
ஆற்றங்கரையினிலே
படுமணி யானைப் பறம்பின் கோமான் நெடுமாப் பாரி மகளிர்.”
- புறம்.
“வன்கரை பொருது வருபுனற் பெண்ணைத்
தென்கரை உள்ளது தீர்த்தத் துறையது மொய்வைத் தியலும் முத்தமிழ்க் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையற்கு உதவி. மினல்புகும் வீடுபேறு எண்ணிக் கனல்புகும் கபிலக் கல்.”
- பெருந்தொகை.
6. திருவெண்ணெய் நல்லுச்
“ மறந்தருதீ தெறிமாற
மணிகண்டர் வாய்மைநெறி அறந்தருநா வுக்கரசும்
ஆலால சுந்தரரும் பிறந்தருள உளதானால்
நம்மளவோ பேருலகில் சிறந்ததிரு முனைப்பாடித்
திறம்பாடும் சீர்ப்பாடு.”
- பெரிய புராணம்.
“அருமறை நாவல் ஆதி
சைவன் ஆரூரன் செய்கை பெருமூளிை வெண்ணெய் நல்லுர்ப்
பித்தனுக்கு யானும் என்பால் வருமுறை மரபு ளோரும்
வழித்தொண்டு செய்தற்கு ஒலை இருமையால் எழுதி நேர்ந்தேன்
இதற்கிவை என் எழுத்து.”
- பெரிய புரானம்.