281 ஆற்றங்கரையினிலே
16. திருவையாறு
107 : 1. “ முத்திசையும் புனற்பொன்னி
மொய்பவளம் கொழித்துத்தப் பத்தர்பலர் நீர்மூழ்கிப்
பலகாலும் பணிந்தேத்த எத்திசையும் வானவர்கள்
எம்பெருமான் எனஇறைஞ்சும் அத்திசையாம் ஐயாறர்க்கு
ஆளாய்நான் உய்ந்தேனே.” (பொன்னி - காவேரி, இறைஞ்சும் - வணங்கும்; ஆளாய் - அடியவனாய்)
- திருதாவுக்கரசர் தேவாரம்.
17. பழையாறை 109 . . “ காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்
காதல் செய்து மேயநகர்தான் பாரின்மலி சீர்பழைசை பட்டிசரம்
ஏத்தவினை பற்றழியுமே.” (பழைசை - பழையாறு; பற்று - பாசம்.)
- திருஞானசம்பந்தர் தேவாரம்.
140 : 2.
“ போதியம் திருநிழற் புனித நிற் பரவுதும்
மேதகு நந்திபுரி மன்னர் சுந்தரச் சோழர் வண்மையும் வனப்பும் திண்மையும் உலகில் சிறந்துவாழ் கெனவே.” (புனித - புத்த தேவா : ; பரவுதும் - வணங்குவோம்; வண்மை - கொடை வனப்பு - அழகு திண்மை - ஆற்றல்.)
- பெருந்தொகை.