237 ஆற்றங்கரையினிலே
நல்ல வாழ்வுறும் நலத்தது
சோழநன் னாடு,
- தனிப்பாடல்.
140 : 3. “கனைபூத்த சோனாட்டுக்
காவிரியின் வடகரைமேல்
சினையூத்த நிழற்பொழில்வாய்
சிங்கதெடுங் கொடிநிழற்றும்
திருக்காவ லூரகத்துத்
திகழ்ஒளிவாய் மணிக்கோயில்
அருட்காவல் இயற்றிநமை
அளிப்பதுதின் தவையாமோ.”
- திருக்காவலூர்க் கலம்பகம்.
142 : . “ நானா தயைதளிர்ப்ப; ஞான நிழல்குளிர்ப்ப, தேனார் வரம்அரும்ப, சீர்கனிய - வானாரும் அஞ்சலிசெய் உன்தாள் அருட்காவல் நாயகியே எஞ்சிலதோர் சோலை எனக்கு.”
- திருக்காவலுர்க் கலம்பகம்.
25. கருஆச்
145 : 1. கனியா னையின்னர் உரியாய் சிவதா
எளியார் வலியாம் இறைவா சிவதா அளியார் அடியார் அறிவே சிவதா தெளிவார் அமுதே சிவதா சிவதா.”
- பெரிய புராணம்.
145 : 2. “ மன்னவன் தன்னை நோக்கி
வானவர் ஈசர் நேசர், சென்னி:இத் துங்க வேழம்
சிவகாமி யாண்டார் கொங்து பன்னகா பரனச் சாத்தக்
கொடுவரும் பன்னித் தாமந்