பின்னிணைப்பு . 296
மூத்தோன் வருகனன் னாது அவருள் அறிவுடை யோனாறு அரசும் செல்லும்.”
. - புறம்.
156 : 2. “ பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி
அருங்குன்றம் பேராந்தை ஆனை இருங்குன்றம் என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச் சென்றொட்டு மோபிறவித் தீங்கு ?”
- பெருந்தொகை
155 : 3. “ மானின் நேர்விழி மாத ராய்வழு
திக்கு மாபெருந் தேவிகேள்
பால்ை வாய்,ஒரு பாலன் ஈங்கிவன்
என்று நீபரி வெப்திடேல்
ஆனை மாமலை யாதி யாய
இடங்களில் பலஅல் லல்சேர்
ஈனர் கட்கு எளி யேன லேன்திரு
ஆல வாய்அரன் நிற்கவே.”
- திருஞானசம்பந்தர் தேவாரம்,
156 : 4. “கண்ணுதற் பெருங்கடவுளும்
கழகமோடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்துஆய்ந்தஇப்
பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண
வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா
எண்ணவும் படுமோ”
- பரஞ்சோதி முனிவர்.
157 : 5. “அன்றே என்தன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூறு எனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே