பின்னிணைப்பு
- 65 :
$69 :
17;
4.
- 3.
292
“ தேன்.ஒங்கு சோலைத் திருவேங் கடம்என்றும்
வான்.ஒங்கு சோல்ை மலைஎன்றும் - தான்.ஒங்கு தென்அரங்கம் என்றும் திருஅத்தி யூர்என்றும் சொன்னவர்க்கும் உண்டோ துயர்?
- பெருந்தேவனார்.
30. பாவைப் பாட்டு
“மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.” (போய - முன் செய்து கழிந்த புகுதருவான் நின்றனவும் - இனி வர இருக்கும் தீவினைகளும், தூசு - பஞ்சு)
- திருப்பாவை.
“ முன்னைப் பழம்பொருட்கும்
முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும்
பேர்த்தும்அப் பெற்றியனே உன்னைப் பிரானாகப்
பெற்றஉன் சீரடியோம் உன்அடியார் தாள்பணிவோம்
ஆங்கவர்க்கே பாங்காவோம்: (பேர்த்தும் மீண்டும் பெற்றி - தன்மை, பங்கு - உரிமை)
- திருவாசகம்.
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் பேர்துவீர் போதுமினோ நேர்இழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!”
- திருப்பாவை.