296
பின்னிணைப்பு - . 18 2. “ஏந்து திணிதிண்டோளிராவணனை மால்வரைக்2
ழடர ஆன்றிச் சாந்தமென் நீறணிந்த சைவ ரிடம்போலுஞ்
சாரற் சாரல்
பூந்த ணறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற்
பொலிய வேந்திக் கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங்
குறும்ப லாவே.” - .
- திருக்குறும்பலா. 33. தென்காசி
183 : 1. “பொன்காசை மெய்யென்று தேடிப்
புதைக்கும்.இப் பூதலத்துத் தென்காசி கண்ட பெருமாள்
பராக்ரமத் தென்னவனே.” கண்ட - உண்டாக்கிய)
- தென்காசிக் கோயிற் கல்வெட்டு.
183 : 2. தாதுகு சோலை தோறும்
சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும்
புதுமணல் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக
வனந்தொறும் வயல்கள் தோறும்
ஒதிய உடம்பு தோறும்
- உயிரென உலாய தன்றே.”
- கம்பராமாயணம்.
185 3. “கோதற்ற பத்தி அறுபத்து
மூவர்தம் கூட்டத்திலோ தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்
தோசெம்பொ னம்பலத்தோ வேதத்தி லோசிவ லோகத்தி லோவிசுவ நாதன்இரு