பின்னிணைப்பு . 293
கல்லாத நூலிலை,நீ காணாத
ப்ொருளிலை,பல் கவிஞர் தின்மேல்
சொல்லாத பாவிலைநிற் றுதியாத
மன்னர் இலை, தூய நின்கண்
இல்லாத குணமிலை;ஆ யிரம்நாஆ
னாலும்உன்சீர் இயம்பற் பாற்றோ !”
- தனிப்பாடல் : வேதநாயகம் பிள்ளை.
34. பாவநாசம்
194 : . “தாயென்றும் மனைவி என்றும்
தந்தைதான் என்றும் காதல்
பேயென்றும் வினைசூழ்ந்து என்னைப்
பிடித்தது பிடிட டாமல்
போயென்று வருவது உன்முன்
போதுவாய் எனளப் போதுன்
வாயென்ற குமுதப் போது
மலருமோ உலக மாதே.”
(போதுவாய் - வருவாயாக)
- தனிப்பாடல்.
35. ஆழ்வார் திருநகரி
197 : 1. செங்கனி வாயெங்க ளாயர் தேவுஅத்
திருவடி திருவடி மேல்பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வன்சட கோபன்சொல் லாயிரத்துள்
மங்கைய ராய்ச்சியர் ஆய்ந்த மாலை
அவனொடும் பிரிவதற்கு இரங்கித்தையல்
அங்கவன் பசுநிரை மேய்ப்பொழிப்பான் .
உரைத்தன. இவையும்பத்து அவற்றின்
சார்வே.”
- திருவாய்மொழி.