இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பின்னிணைப்பு 300
இட்டம்வைத் தால்,கலி தீர்ந்திடு
மேமுன்னம் ஏதும்புகல்
முட்டிக் கயவரைப் பாடிய
காயித மூட்டைகளைப்
பட்டம தாய்க்கட்டி விட்டாலும்
வேடிக்கை பார்ப்பவர்க்கே.”
-அழகிய சொக்கநாதர் தனிப்பாடல்.
37. முக்கூடல்
205 : . “ பொருனையும் திருநதியின்
இருகரையும் இருபூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே :
பெருவளம் தருநாடு
திங்கள்மும் மாரியும் பெய்யமழை வேண்டியே கூவாய் குயிலே “
முக்கடற்பள்ளு.
205 : 2. “ஆற்றுவெள்ளம் நாளைவரத்
தோற்று தேகுறி - மலை
யாளமின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே நேற்றும் இன்றும் கொம்புசுற்றிக்
காற்ற டிக்குதே - கேணி
நீர்ப்படுசொ றித்தவளை
கூப்பி டுகுதே சேற்றுநண்டு சேற்றில்வளை
ஏற்ற டைக்குதே - கேணி
தேடியொரு கோடிவானம் பாடி ஆடுதே