331 ஆற்றங்கரையினிலே
போற்றுதிரு மால்அழகர்க் -
கேற்றமாம் பண்ணைச் - சேரிப்
புள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வமே”
- முக்கூடற்பள்ளு. 207 : 3. “உழுத உழவைக்கண்டு களித்தான் - பள்ளர்
உள்ள பேரையெல்லாம் விளித்தான் தொழுது தெய்வக்கடன் கழித்தான் அந்தத்
தொளியில் விதைகளெல்லாம்
. தெளித்தான்.”
- : ‘’ : .
“ வளர்ந்த நாற்றுமுகம் கண்டான்
அளந்திடா மகிழ்ச்சி கொண்டான்.”
- முக்கூடற்பள்ளு. 208 : 4. ‘ உத்தர பாக மான
சித்திர நதியும் தென்பால் ஓடும் பொருனையுடன் கூடும் போதே
அத்தனை காலமும் தொட்டு
இத்தனை காலமுங் கண்டு அடியடி வாழையாய்நான் குடியில் வந்தேன்.”
- முக்கூடற்பள்ளு. 208 : 5. வழக்கிட்டு நான் வந்தேனோ
மருதுர்ப்பள்ளி - பள்ளன் மாமன்மகள் என்றென்னை
மறித்துக் கொண்டான்.”
- முக்கூடற்பள்ளு. 208 : 6. “உழக்கில் கிழக்கு மேற்கோ
முக்கூ டற்பள்ளி - மறித்து உன்னைக் கொண்டான் என்னைக் கண்டுளன் ஊரிலே வந்தான்.”
- முக்கூடற்பள்ளு.