பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ஆற்றங்கரையினிலே

என்று பாடினார். கண்ணப்பனது அன்பின் சுவை கண்ட ஈசன் கடையவனாகிய என்னையும் ஆட்கொண்டானே ! அன்பற்ற என்னையும் வருக என்று அருள் செய்தானே ! என்று வாயார வியந்து போற்றினார் மாணிக்கவாசகர். இவ்வாறு ஆன்றோர் புகழும் பேறு பெற்ற கண்ணப்பன் காளத்தியின் பெருமையெல்லாம் தன் பெருமையாக்கிக் கொண்டான்.