இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
39 ஆற்றங்கரையினிலே
என்நாவில் இன்கவியான்
ஒருவர்க் கும்கொடுக் கிலேன்
தென்னா தெனாளன்று -
வண்டு முரல்திரு வேங்கடத்து
என்னானை என்.அப்பன் - எம்பெரு மான் உளன் ஆகவே”
என்ற திருவாய்மொழிப் பாட்டு நம்மாழ்வார் உள்ளத்தைச் செம்மையாக உணர்த்துகின்றது.