பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 ஆற்றங்கரையினிலே

என்நாவில் இன்கவியான்

ஒருவர்க் கும்கொடுக் கிலேன்

தென்னா தெனாளன்று -

வண்டு முரல்திரு வேங்கடத்து

என்னானை என்.அப்பன் - எம்பெரு மான் உளன் ஆகவே”

என்ற திருவாய்மொழிப் பாட்டு நம்மாழ்வார் உள்ளத்தைச் செம்மையாக உணர்த்துகின்றது.