பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகார் நகரம் 82 பெரும் பகுதியை விழுங்கிவிட்டதாகத் தெரிகின்றது. தலை நகரத்தைக் கொடுங்கடல் கொள்ளை கொண்டபோது திருமாவளவன் வழிவந்த சோழன் “ குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண்குடையும் இன்றி எளியனாய்த் தமியனாய் வெளியேறினான்; .

“விரிதிரை வந்து வியன்நகர் விழுங்க்

ஒருதனி போயினான் உலக மன்னவன்” - என்று மணிமேகலை கூறும் செய்தி மனத்தை உருக்குவதாகும்.