பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



40


அனுப் பொழுதுகூட, சோதரிகளே கினேக்காமல் அவன் இருந்தது கிடையாது. ஏன், முங்காள் கனவில் கூட அவர்கள் இருவரும் மெட் டிகுலுங்க, மிஞ்சி ஒலிக்க, மென் முறுவல் ஒளி சிந்த, மேனி எழிலை வண்ணம் பரப்ப வள்ளி தேவானேயென முருகனே நாடி வந்திருந்தார் களே?...

"மச்சான்! நானும் தங்கச்சியும் பிறக்தன்னிக்கு மன மொத்து இருந்தாப்பிலேயேதான் இன்னிக்கும் ஒண்ணடி மண்ணடியா இருந்து வாரோம். அதாலே, நீங்க சொல்லி யனுப்பிற முடிவுதான் எங்களுக்குத் தாராடிசாமி வாக் காட்டம்1.இல்லியா, தேவானே!” என்றாள் வள்ளி. ‘உம்’ கொட்டினுள் இளையவள்.

சிந்தனே மனிதனே அறிஞளுக்குகிறது என்கிரு களே?...பின், ஏன் முருகன் மாத்திரம் சிந்தனேக் குமைச் சலிலே சித்தம் குழம்பிப் பைத்தியம் பிடித்தவன் போல் கிற்கிருன்?

“அண்ணே, முருகு அண்ணே!” திருநீற்றுக்கோடுகளின் வெளிச்சத்தில் இரு உருவங் கள் தெரிந்தன.

"அடலே!.வீரமுத்து!.. காளிமுத்து!.. பாலைவனம் ஜமீந்தார் கணக்கா இருக்கிகளே?...

"மைனர் சங்கிலியும் ஒற்றைக்கல் கடுக்கணும்பொலிவு காட்டின. கின்றவர்கள் அமர்ந்தார்கள் அருகு திண்ணை யில். தாம்பூலத் தாம்பாளம் இருவரையும் உபசரித்தது.

“ஆட்டத்துக்குப் போருேம். நீங்க வாரிகளா?”

ஒருவனுக்குப் பதிலாக மற்றாெருவன் வினவினன்; அந்தக் கேள்வி ஒருவன் சார்பிலே மற்றவனுக்காகவும் அமைந்தது.